அறிஞர்களின் சிந்தனையில் - அகிம்சை
அறிஞர்களின்
சிந்தனையில்...!
அகிம்சை என்பது
உண்மை
எனும் இறைவனை உணரும் வழி
(மகாத்மா
காந்தி)
தர்மங்கள் அனைத்திலும் தலையாயது
(பாலகங்காதர
திலகர்)
வலிமையும் வீரமும் மிக்கவர்களின் ஆயுதம்
(மகாத்மா
காந்தி)
நிபந்தனைகள்
அனுமதிக்கும்போது
ஒரு
நல்ல கொள்கை
(நெல்சன்
மண்டேலா)
இதயம் என்னும் சாணைக்கல்லில் கூரேற்றிய
போர்வாளின் கூர்மையான முனை
(மகாத்மா
காந்தி)
யோகிகள்
கடைப்பிடிக்க வேண்டிய
தலையாய
கட்டுப்பாடு
(ரமண
மகரிஷி)
மனித குலத்தின் மாபெரும் சக்தி
(மகாத்மா
காந்தி)
சொர்க்கத்தை அடைய விரும்புபவர்
அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்று
(பாலகங்காதர
திலகர்)
🙏🙏🙏
வேலூர் - கவிஞர் பொன்.
இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
குரு விஷ்ணு – தமிழ் சிந்தனை
Guru Vishnu – Tamil Thought /
Sindhanai
No comments:
Post a Comment