அறிஞர்களின் சிந்தனையில் - தேவை
அறிஞர்களின்
சிந்தனையில்...!
தேவை என்பது
இயற்கையின் கருப்பொருள் மட்டுமல்ல;
கண்டுபிடிப்பாளர்
(லியொனார்டோ
டாவின்சி)
மாற்றத்தின் படைப்பாளி
(டிம்
ஹான்செல்)
அலங்காரத்துடன் விநியோகிக்கப்படுவது
(தாமஸ்
கார்லைல்)
கலையைவிட
வலிமையானது
(எசுக்கிலசு)
வாழ்க்கையில் எல்லாவற்றையும் உருவாக்குவது
(கிறிஸ்டியன்
லூபுடின்)
கண்டுபிடிப்பின் தாய்
(பிளாட்டோ)
உலகமறிந்த மிகவும் சக்தி வாய்ந்த தெய்வீகம்
(ஜோஸ்
ரிசல்)
நிறுவப்பட்ட உண்மை அல்ல;
ஆனால், ஒரு விளக்கம்.
(ஃபிரெட்ரிக்
நீட்சே)
பெரும்பாலும் மேதைகளுக்கான தூண்டுதல்
(ஹானோரே
டி பால்சாக்)
🙏🙏🙏
வேலூர் - கவிஞர் பொன்.
இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
குரு விஷ்ணு – தமிழ் சிந்தனை
Guru Vishnu – Tamil Thought /
Sindhanai
No comments:
Post a Comment