Tuesday, July 29, 2025

அறிஞர்களின் சிந்தனையில் - தண்டனை

 

அறிஞர்களின் சிந்தனையில்...!
 
தண்டனை என்பது
 
மனித ஆன்மாவின் இன்றியமையாத் தேவை
(சிமோன் வெயில்)
 
வெகுமதி பெறாத தொண்டு
(ஜார்ஜ் ஹெர்பர்ட்)
 
குற்றத்தை
நெருக்கமான துணையாகப் பின்தொடர்வது
(ஹோரேஸ்)
 
அநியாயம் செய்தவர்க்குச் செய்யும் நியாயம்
(புனிதர் அகஸ்டின்)
 
உறவுகளையும் தார்மீக வளர்ச்சியையும்
சிதைப்பது
(ஆல்ஃபி கோன்)
 
நமது கிரகத்தில் வன்முறையின் வேர்
(மார்ஷல் பி. ரோசன்பெர்க்)
 
பழிவாங்குவதற்காக அல்ல;
குற்றத்தைக் குறைத்து
குற்றவாளியைச் சீர்த்திருத்துவதற்காக.
(எலிசபெத் ஃப்ரை)
 
கெட்ட செயல் எப்போதும் கொண்டுவருவது
(ஜோஹன்னா ஸ்பைரி)
 
🙏🙏🙏
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணுதமிழ் சிந்தனை
Guru Vishnu – Tamil Thought / Sindhanai





No comments:

Post a Comment