அறிஞர்களின் சிந்தனையில் - விதி
அறிஞர்களின்
சிந்தனையில்...!
விதி என்பது
மனிதர்களால் வடிவமைக்கப்படவில்லை;
கடவுளால் வடிவமைக்கப்பட்டது.
(ரொட்ரிகோ
துதெர்த்தே)
அறிவில்லாதவர்களின் சிறையும் சங்கிலியும்
(முஹம்மது
இக்பால்)
காத்திருக்க வேண்டிய விஷயமல்ல;
அடைய வேண்டிய விஷயம்.
(வில்லியம்
ஜென்னிங்ஸ் பிரையன்)
கோழைகள் மற்றும் சோம்பேறிகளின் கண்டுபிடிப்பு
(இக்னாசியோ
சிலோன்)
முந்தைய
நிலையில்
செய்த
செயல்களைத் தவிர வேறில்லை
(ரால்ப்
வால்டோ எமர்சன்)
அச்சமற்றவர்களை விரும்புவது
(ஜேம்ஸ்
ரஸ்ஸல் லோவெல்)
வாய்ப்பு அல்ல; தேர்வு தீர்மானிப்பது.
(சார்லஸ்
இ. மெக்கென்சி)
குற்றத்திற்கு ஒரு கொடுங்கோலனின் அதிகாரம்,
தோல்விக்கு ஒரு முட்டாளின் சாக்குபோக்கு
(ஆம்ப்ரோஸ்
பியர்ஸ்)
🙏🙏🙏
வேலூர் - கவிஞர் பொன்.
இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
குரு விஷ்ணு – தமிழ் சிந்தனை
Guru Vishnu – Tamil Thought /
Sindhanai
No comments:
Post a Comment