அறிஞர்களின் சிந்தனையில் - கீழ்ப்படிதல்
அறிஞர்களின்
சிந்தனையில்...!
கீழ்ப்படிதல் என்பது
நல்ல கல்வியின் முதன்மை பொருள்
(எலிசபெத்
மிஸ்ஸிங் செவெல்ஸ்)
புனிதத்திற்கான பாதை
(ஜெர்ரி
பிரிட்ஜ்ஸ்)
அனைத்து நல்லொழுக்கங்களுக்கும்
கௌரவம் மற்றும் கிரீடம்
(மார்ட்டின்
லூதர்)
நீங்கள்
நன்றியுள்ளவரா என்பதைக் காட்டுவது
(புனித
கேத்தரின்)
விசுவாசத்தின் பலன்
(கிறிஸ்டினா
ரோசெட்டி)
ஒவ்வொரு கதவுக்கும் திறவுகோல்
(ஜார்ஜ்
மெக்டொனால்ட்)
ஒரு சக்தி வாய்ந்த ஆன்மீக மருந்து
(பால்ட்
கே. பாக்கர்)
சுதந்திரத்திற்கான பாதை
(ஜேம்ஸ்
இ. ஃபாஸ்ட்)
நம்பிக்கையின் செயல்
(எட்வின்
லூயிஸ் கோல்)
🙏🙏🙏
வேலூர் - கவிஞர் பொன்.
இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
குரு விஷ்ணு – தமிழ் சிந்தனை
Guru Vishnu – Tamil Thought / Sindhanai
No comments:
Post a Comment