அறிஞர்களின் சிந்தனையில் - பயங்கரவாதம்
அறிஞர்களின்
சிந்தனையில்...!
பயங்கரவாதம் என்பது
ஒரு நிலையான மற்றும் வளர்ந்து வரும்
உலகளாவிய அச்சுறுத்தல்
(அண்டோனியோ
குட்டரெஸ்)
ஓர் உளவியல் போர்
(பேட்ரிக்
ஜே. கென்னடி)
சாத்தியமற்றதைத் துப்பாக்கி முனையில்
கோருகின்ற தந்திரம்
(கிறிஸ்டோபர்
ஹிச்சன்ஸ்)
மனித கண்ணியத்தை அவமதிப்பது
(க்ஜெல்
மேக்னே போன்டேவிக்)
விரக்தியின் அடையாளம்.
பலவீனத்திலிருந்து வெளிப்படுவது; பலம் அல்ல.
(தாரிக்
அலி)
ஓர்
அறிகுறி, நோய் அல்ல.
(அருந்ததி
ராய்)
வெறுப்பாலோ
அல்லது வறுமையாலோ
தூண்டப்படுவது
(ஜேன்
குடால்)
உண்மையில் மிகவும் விலையுயர்ந்த வணிகம்
(லோரெட்டா
நெப்போலியோனி)
🙏🙏🙏
வேலூர் - கவிஞர் பொன்.
இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
குரு விஷ்ணு – தமிழ் சிந்தனை
Guru Vishnu – Tamil Thought / Sindhanai
No comments:
Post a Comment