அறிஞர்களின்
சிந்தனையில்...! கோபம் என்பது தற்காலிக
பைத்தியக்காரத்தனம்(ஹோரேஸ்) மனதின் விளக்கை அணைக்கும் காற்று(ராபர்ட்
கிரீன் இங்கர்சால்) வாளைவிட அழிவுகரமானது(யாரோ) குளவிக்
கூட்டில் வீசப்பட்ட கல் போன்றது(போப்
பால் வி) ஆன்மாவின்
பாவங்களில் ஒன்று(தாமஸ்
புல்லர்) எறியப்படும்
இடத்தைவிடஅதைக் கொண்டிருக்கும் கலத்தையே நாசப்படுத்துவது
(கிளெண்டல்) அகிம்சைக்கு
எதிரி(மகாத்மா
காந்தி) ஒரு
ஆழமான பிரச்சினையின் வெளிப்பாடு(நவோமி
கேம்ப்பெல்) அனைத்தையும்
மிச்சமீதமின்றி எரித்திடும் நெருப்பு(மாயா
ஏஞ்சலோ) 🙏🙏🙏 வேலூர் - கவிஞர் பொன்.
இராஜன் பாபுVellore - Author P. Rajan Babu குரு விஷ்ணு – தமிழ் சிந்தனைGuru Vishnu – Tamil Thought /
Sindhanai

No comments:
Post a Comment