அறிஞர்களின் சிந்தனையில் - இரக்கம்
அறிஞர்களின்
சிந்தனையில்...!
இரக்கம் என்பது
அறநெறியின் அடிப்படை
(ஆர்தர்
ஸ்கோபன்ஹவுர்)
சொர்க்கத்தை அடையவும்
இறைவனின் இதயத்தைப் பார்க்கவும் உதவுவது
(டெபி
ஃபோர்டு)
மற்றவர்களை நேசிப்பதே
(கேரி
சுகாங்)
பலவீனம்
அல்ல;
துரதிஷ்டவசமானவர்களுக்கான
அக்கறை.
(ஹூபர்ட்
எச். ஹம்ப்ரி)
நீதியின் சாராம்சம்
(எட்வின்
ஹப்பல் சாபின்)
செவிடர்கள் கேட்கக்கூடிய
குருடர்கள் படிக்கக்கூடிய மொழி
(மார்க்
ட்வெய்ன்)
சமயத்தின் வேர்
(துளசிதாஸ்)
சமுதாயத்தை ஒன்றாய்ப் பிணைக்கும்
ஒரு தங்கச்சங்கிலி
(யோஹன்
கேத்தே)
🙏🙏🙏
வேலூர் - கவிஞர் பொன்.
இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
குரு விஷ்ணு – தமிழ் சிந்தனை
Guru Vishnu – Tamil Thought /
Sindhanai
No comments:
Post a Comment