Monday, July 28, 2025

அறிஞர்களின் சிந்தனையில் - வன்முறை

 

அறிஞர்களின் சிந்தனையில்...!
 
வன்முறை என்பது
 
கல்வியறிவற்றவர்களின் பிரதிபலிப்பு
(ஜார்ஜ் பெர்னார்ட் ஷா)
 
மக்களைத் தன்னையறியாமல்
கொடுமையான தீமைகளைச் செய்ய வைப்பது
(டேவிட் டெல்லிங்கர்)
 
தவிர்க்க முடியாதது மட்டுமல்ல;
நியாயப்படுத்த முடியாதது.
(ஆல்பர்ட் காமுஸ்)
 
தற்காலிக பலவீனத்தின் அடையாளம்
(ஜீன் ஜாரஸ்)
 
பார்ப்பதற்கு மிகவும்
வேடிக்கையான விஷயங்களில் ஒன்று
(குவென்டிக் டரான்டினோ)
 
கேட்காதவர்களின் மொழி
(மார்ட்டின் லூதர் கிங்)
 
மிகப்பெரிய வறட்சியிலும் சாகாத
ஒரு களை போன்றது
(சைமன் வைசென்டல்)
 
திறமையற்றவர்களின் கடைசி புகலிடம்
(ஐசக் அசிமோவ்)
 
🙏🙏🙏
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணுதமிழ் சிந்தனை
Guru Vishnu – Tamil Thought / Sindhanai





No comments:

Post a Comment