அறிஞர்களின் சிந்தனையில் - தன்னம்பிக்கை
அறிஞர்களின்
சிந்தனையில்...!
தன்னம்பிக்கை என்பது
வெற்றியின் அடிப்படை இரகசியம்
(ரால்ஃப்
வால்டேர் எமெர்ஸன்)
சிக்கலைப் புரிந்துகொள்வதற்கு முன்
உங்களிடம் இருப்பது
(உட்டி
ஆலன்)
வீரத்தின் சாரம்
(ரால்ஃப்
வால்டேர் எமெர்ஸன்)
எந்த முயற்சியை மேற்கொண்டாலும்
அதற்கான முதல் தேவை
(சாமுவேல்
ஜான்சன்)
சாதகமான
முடிவுக்கான எதிர்பார்ப்பு
(ரோசபெத்
மோஸ் காண்டர்)
அரும்பெரும்
செயல்களைச் சாதிக்க
இன்றியமையாத
ஒன்று
(ஜான்ஸன்)
அனைத்து
பூட்டுகளுக்கான சாவி
(ஜோ
பேட்டர்னோ)
துன்பத்தால் ஏற்பட்ட
துயரங்களைப் போக்க வல்லது
(மூர்)
🙏🙏🙏
வேலூர் - கவிஞர் பொன்.
இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
குரு விஷ்ணு – தமிழ் சிந்தனை
Guru Vishnu – Tamil Thought /
Sindhanai
No comments:
Post a Comment