Monday, July 28, 2025

அறிஞர்களின் சிந்தனையில் - குடும்பம்

 

அறிஞர்களின் சிந்தனையில்...!
 
குடும்பம் என்பது
 
அன்பின் அடிப்படையில் நிறுவப்பட்ட
கடமைகளுக்கான பள்ளிக்கூடம்
(ஃபெலிக்ஸ் அட்லர்)
 
உண்மையான ஒரே செல்வம்
(பர்னபாஸ்)
 
முக்கியமான விஷயமல்ல; அதுதான் எல்லாம்.
(மைக்கேல் ஜே. பாக்ஸ்)
 
பிரிவுகளால் பிளவுபட்டு
புரட்சிகளுக்கு உள்ளான ஒரு சிறு ராஜ்ஜியம்.
(சாமுவேல் ஜான்சன்)
 
மனம் ஒன்றோடு ஒன்று
தொடர்பு கொள்ளும் இடம்
(புத்தா)
 
மனித வாழ்வினை வளமுடையதாக்கும்
மிகச்சிறந்த பள்ளி
(யாரோ)
 
இயற்கையின் தலைசிறந்த படைப்புகளில் ஒன்று
(ஜார்ஜ் சந்தயானா)
 
நமது மகிழ்ச்சியின் பெரும்பகுதியைப்
பெறுகின்ற இடம்
(எய்டன் க்வின்)
 
🙏🙏🙏
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணுதமிழ் சிந்தனை
Guru Vishnu – Tamil Thought / Sindhanai





No comments:

Post a Comment