Tuesday, July 29, 2025

அறிஞர்களின் சிந்தனையில் - மனோபாவம்

 

அறிஞர்களின் சிந்தனையில்...!
 
மனோபாவம் என்பது
 
ஒரு பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும்
ஒரு சிறிய விஷயம்
(வின்ஸ்டன் சர்ச்சில்)
 
உண்மையைவிட முக்கியமானது
(ஜார்ஜ் மெக்டெனால்ட்)
 
இயற்கை விதிகளை ஏற்றுக்கொள்வது
அல்லது நிராகரிப்பது
(ஜிம் ரோன்)
 
சிந்தனை பழக்கத்தைத் தவிர வேறில்லை
(ஜான் சி. மேக்ஸ்வெல்)
 
உங்கள் ஆளுமைக்கு
மிகவும் நம்பகமான திறவுகோல்
(நெப்போலியன் ஹில்)
 
ஒன்றை எவ்வளவு சிறப்பாகச் செய்கிறீர்கள்
என்பதைத் தீர்மானிப்பது
(லூ ஹோல்ட்ஸ்)
 
குணத்தை உருவாக்குவது
(நம்பிக்கையை உருவாக்குவது குணம்)
(மார்க் பர்னெட்)
 
வாழ்க்கையில் நாம் யார் என்பதை
எப்போதும் வரையறுப்பது
(மார்க் ஏ. பிரென்னன்)
 
🙏🙏🙏
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணுதமிழ் சிந்தனை
Guru Vishnu – Tamil Thought / Sindhanai





No comments:

Post a Comment