Wednesday, July 16, 2025

அறிஞர்களின் சிந்தனையில் - காதல்

 

அறிஞர்களின் சிந்தனையில்...!
 
காதல் என்பது
 
வாழ்க்கை என்னும் மலரில் உள்ள தேன்
(விக்டர் பியரோ)
 
கண்களால் காண்பதல்ல; அறிவால் காண்பது
(ஷேக்ஸ்பியர்)
 
மடையர்களின் விவேகம்;
விவேகிகளின் மடத்தனம்
(ஸேம்பல் ஜான்சன்)
 
பலத்தை பலவீனம் அடக்கியாளும் வினோதம்
(கபிலர்)
 
உணர்ச்சியோ உள்ளுணர்வோ அல்ல,
அது ஒரு அருங்கலை
(மே மேற்கு)
 
இன்பத்தில் இனியது; துன்பத்தில் கொடியது
(ஃபிலிப் ஜேம்ஸ் பெய்லி)
 
ஓயாத பேச்சில் ஈடுபாடு கொண்ட மோகம்
(தாமஸ் வில்சன்)
 
கொலு மண்டபங்கள் போலவே
குடிசைகளிலும் குடியிருப்பது
(ஜான்ரே)
 
🙏🙏🙏
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணுதமிழ் சிந்தனை
Guru Vishnu – Tamil Thought / Sindhanai





No comments:

Post a Comment