அறிஞர்களின் சிந்தனையில் - மொழி
அறிஞர்களின்
சிந்தனையில்...!
மொழி என்பது
மனிதனுக்கு விழி போன்றது.
(கலைஞர்
மு.க.)
சிந்தனையின் சித்திரம் மற்றும் பிரதிபலிப்பு
(மார்க்
ஹாப்கின்ஸ்)
மனதின் ஒளி
(வில்லியம்
கிப்ஸன்)
நமது எண்ணங்களின் ஊடகம்
(பெடரிக்
லென்ஸ்)
மனிதனின் அனைத்து படைப்புகளிலும்
மிகவும் வியக்க வைப்பது
(கைல்ஸ்
லிட்சன் சிட்ராச்சி)
மக்கள் மனதின் திறவுகோல்
(அகமது
தீதாத்)
கவிஞனின்
இயந்திரம்
(தாமஸ்
பி. மார்குலே)
உதடுகளில்
மது
(வர்ஜினியா
வூல்ஃப்)
மிகவும்
சக்திவாய்ந்த மனித படைப்பு
(தேஸ்முண்ட்
ட்ரூ)
🙏🙏🙏
வேலூர் - கவிஞர் பொன்.
இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
குரு விஷ்ணு – தமிழ் சிந்தனை
Guru Vishnu – Tamil Thought /
Sindhanai
No comments:
Post a Comment