அறிஞர்களின் சிந்தனையில் - தரம்
அறிஞர்களின்
சிந்தனையில்...!
தரம் என்பது
பணியின் பெருமை
(டபிள்யூ
எட்வர்ட்ஸ் டெமிங்)
விலை மறக்கப்பட்ட
நீண்ட நாட்களுக்குப் பிறகும் நினைவில் நிற்பது
(யாரோ)
சிறந்த
வணிகத் திட்டம்
(ஜான்
லெஸ்ஸெட்டர்)
ஒரு செயல் அல்ல; அது ஒரு பழக்கம்
(அரிஸ்டாட்டில்)
வாடிக்கையாளர்களுக்கு
அவர்கள் விரும்புவதைக் கொடுப்பதே
(சாம்
வால்டன்)
அளவைவிட மிகவும் முக்கியமானது
(ஸ்டீவ்
ஜாப்ஸ்)
ஏற்றுக்கொள்ளக்கூடிய விலையில்
சிறந்து விளங்கும் அளவு
(ராபர்ட்
ஏ. ப்ரோ)
எப்போதும் தனித்துவம் வாய்ந்தது
(ராபர்ட்
ஜென்)
யாரும் பார்க்காத போதும் சரியாகச் செய்வது
(ஹென்றி
போர்டு)
🙏🙏🙏
வேலூர் - கவிஞர் பொன்.
இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
குரு விஷ்ணு – தமிழ் சிந்தனை
Guru Vishnu – Tamil Thought /
Sindhanai
No comments:
Post a Comment