அறிஞர்களின் சிந்தனையில் - அமைதி
அறிஞர்களின்
சிந்தனையில்...!
அமைதி என்பது
இன்ப
வாழ்வுக்கு வழி
(ஸிஸரோ)
இந்த அணுசக்தி யுகத்தில் வாழ்வதற்கான
ஒரே நிபந்தனை
(அட்லாய்
இ. ஸ்டீவன்சன்)
மனிதன் அடையும் பெரும் பாக்கியம்
(ஸெயிண்ட்
அகஸ்தீன்)
ஆசை முடியும்
கட்டத்தில் பிறப்பது
(எட்வர்ட்
யங்)
பாதுகாக்க தைரியமும் பராமரிக்க ஞானமும்
இருக்க வேண்டிய ஒரு பலவீனமான விஷயம்
(ஜென்னி
ஹிப்லி)
நாகரிகத்தின்
நற்பண்பு
(விக்டர்
ஹ்யூகோ)
மனிதனின் இயல்பான இனிய நிலை
(ஜேம்ஸ்
தாம்ஸன்)
போர் இல்லாதது அல்ல;
ஆனால் குணத்தின் வலிமையை
அடிப்படையாகக் கொண்ட ஒரு நல்லொழுக்கம்
(பருச்
ஸ்பினோசா)
🙏🙏🙏
வேலூர் - கவிஞர் பொன்.
இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
குரு விஷ்ணு – தமிழ் சிந்தனை
Guru Vishnu – Tamil Thought /
Sindhanai
No comments:
Post a Comment