Thursday, July 17, 2025

அறிஞர்களின் சிந்தனையில் - அறிவு

 

அறிஞர்களின் சிந்தனையில்...!
 
அறிவு என்பது
 
காலத்தின் முக்கிய தேவை
(மேரி மெக்லியோட் பெத்துன்)
 
பார்வையின் உண்மையான உறுப்பு;
கண்கள் அல்ல
(பஞ்சதந்திரம்)
 
புத்திசாலியின் பொக்கிஷம்
(வில்லியம் பென்)
 
அற்புதங்கள் செய்யும் ஆற்றல் பெற்றது
(வ.ரா.)
 
கல்வியில்லாமலே
சமாளித்துக்கொள்ள உதவுவது
(ஏ.ஈ.விகாம்)
 
விண்ணுலக்குக்கு
நாம் பறந்து செல்ல உதவும் சிறகு
(ஷேக்ஸ்பியர்)
 
உண்மைகளைக் குவிக்கும் செயல்முறை
(மார்ட்டின் எச். பிஷ்ஷர்)
 
நம்மால் அறிய முடியாததை அறிவது
(ரால்ப் வால்டோ எமர்சன்)
 
🙏🙏🙏
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணுதமிழ் சிந்தனை
Guru Vishnu – Tamil Thought / Sindhanai





No comments:

Post a Comment