அறிஞர்களின் சிந்தனையில் - பணிவு
அறிஞர்களின்
சிந்தனையில்...!
பணிவு என்பது
உண்மையான பெரிய மனிதனுக்கு
முதல் அடையாளம்
(ரஸ்கின்)
குழந்தைகள் கற்க வேண்டிய முதற்பாடம்
(யாரோ)
உண்மையான ஞானம்
(ஜார்ஜ்
அர்லிஸ்)
தலைமைத்துவத்தின் ஒரு சிறந்த குணம்
(யூசுப்
முனையர்)
ஒருவரின் சுயத்தைச் சரியாக மதிப்பிடுவது
(சார்லஸ்
ஸ்பர்ஜன்)
சிந்தனையிலிருந்து
நாம் கற்கும் முதல் பாடம்
(யொஹன்
ஜிம்மர்மன்)
கோழைத்தனம் அல்ல;
உண்மையில் ஆன்மீக சக்தி.
(சுவாமி
சிவானந்தா)
அனைத்து நற்பண்புகளுக்கும் அடித்தளம்
(கன்பூசியஸ்)
கடவுளின் அருளுக்கும் தயவுக்கும் நுழைவாயில்
(ஹரோல்ட்
வார்னர்)
🙏🙏🙏
வேலூர் - கவிஞர் பொன்.
இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
குரு விஷ்ணு – தமிழ் சிந்தனை
Guru Vishnu – Tamil Thought /
Sindhanai
No comments:
Post a Comment