அறிஞர்களின் சிந்தனையில் - நாகரிகம்
அறிஞர்களின்
சிந்தனையில்...!
நாகரிகம் என்பது
பேரழிவிற்கும்
கல்விக்கும் இடையிலான
மாபெரும்
போட்டி
(எச்.ஜி.
வெல்ஸ்)
மனிதனை மனிதர்களிடமிருந்து விடுவிப்பது
(அய்ன்
ரான்ட்)
தேவையற்ற
தேவைகளின் வரம்பற்ற பெருக்கம்
(மார்க்
ட்வைன்)
சிறுபான்மையினரின் கருத்துகளை
ஏற்றுக்கொள்ளும்
ஒரு மெதுவான செயல்முறை
(யாரோ)
கடமையின்
பாதையை
மனிதனுக்கு
எடுத்துக்காட்டும் நடத்தை நெறி
(மகாத்மா
காந்தி)
எல்லோருக்கும்
தெரியாத அளவுக்கு
நகரங்களில்
வாழும் கலை
(ஜூலியன்
ஜெய்ன்ஸ்)
முதிர்ச்சியடையாத மற்றும்
நடந்துகொண்டிருக்கும் பரிசோதனை
(கொலின்
டர்ன்புல்)
🙏🙏🙏
வேலூர் - கவிஞர் பொன்.
இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
குரு விஷ்ணு – தமிழ் சிந்தனை
Guru Vishnu – Tamil Thought /
Sindhanai
No comments:
Post a Comment