அறிஞர்களின் சிந்தனையில் - கற்பனை
அறிஞர்களின்
சிந்தனையில்...!
கற்பனை என்பது
அறிவைவிட மிக முக்கியமானது
(ஆல்பர்ட்
ஐன்ஸ்டீன்)
படைப்பின்
ஆரம்பம்
(ஜார்ஜ்
பெர்னார்ட் ஷா)
இயற்கையின்மீது
மனிதனின் சக்தி
(வாலஸ்
ஸ்டீவன்ஸ்)
மேம்பட்ட
புத்திசாலித்தனத்திற்கு
மற்றொரு
பெயர்
(எட்சர்
ரைஸ் பர்ரோஸ்)
உண்மையான
மாயக் கம்பளம்
(நார்மன்
வின்சென்ட் பீலே)
கூண்டில்
அடைக்கப்பட வேண்டிய மிருகம்
(திமோதி
ஸ்பால்)
எல்லா
இடங்களுக்கும் தங்கப்பாதை
(டெரன்ஸ்
மெக்கென்னா)
யதார்த்தத்திற்கு
எதிரான போரில்
ஓர்
ஆயுதம்
(ஜார்ஜ்
கேஸ்கோய்ன்)
🙏🙏🙏
வேலூர் - கவிஞர் பொன்.
இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
குரு விஷ்ணு – தமிழ் சிந்தனை
Guru Vishnu – Tamil Thought /
Sindhanai
No comments:
Post a Comment