Monday, July 21, 2025

அறிஞர்களின் சிந்தனையில் - சந்தேகம்

 

அறிஞர்களின் சிந்தனையில்...!
 
சந்தேகம் என்பது
 
உண்மை நட்பை அழிக்கும் நஞ்சு
(புனிதர் அகஸ்ட்டின்)
 
கவலையைவிட மிகக் கொடியது
(டென்காம்)
 
வெற்றிக்குத் தடை
(யுணரின் ராமரு)
 
அறிவுக்கும் அறியாமைக்கும்
இடைப்பட்ட நிலை
(வேரா ஃபார்மிகா)
 
மனித ஆன்மாவின் நரகம்
(மதாம் கெத்தரின் கஸ்பரின்)
 
கண்டுபிடிப்பின் தந்தை
(கலிலியோ)
 
ஞானத்தின் பிறப்பிடம்
(ரெனே டெகார்ட்ஸ்)
 
நம்பிக்கையின் ஓர் அம்சம்
(பால் டில்லிச்)
 
அவநம்பிக்கையின் சகோதரன்
(டிவாலோஸ்)
 
🙏🙏🙏
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணுதமிழ் சிந்தனை
Guru Vishnu – Tamil Thought / Sindhanai





No comments:

Post a Comment