Tuesday, July 29, 2025

அறிஞர்களின் சிந்தனையில் - கட்டிடக்கலை

 

அறிஞர்களின் சிந்தனையில்...!
 
கட்டிடக்கலை என்பது
 
பல அறிவியல்களிலிருந்து எழும் ஓர் அறிவியல்
(விட்ருவியஸ்)
 
ஒரு காட்சிச்சாலை
(ஜூலியா மார்கன்)
 
அதிசயத்தை அடிப்படையாகக் கொண்டது:
மூலகங்களை அல்ல.
(டேனியல் விப்ஸ்கண்ட்)
 
மக்கள் வாழ்ந்திடும் சிற்பம்
(கான்ஸ்டண்டின் பிராக்குசி)
 
நடனத்தைப் போலவே
அனைவரும் புரிந்துகொள்ளும் ஒரு மொழி
(சாண்டியாகோ கலட்ராவா)
 
கலாச்சாரத்திற்கு சொந்தமானது;
நாகரிகத்திற்கு அல்ல.
(ஆழ்வார் ஆல்டோ)
 
முற்றிலும் கூட்டுச் செயல்பாடு
(ஜோசுவா பிரின்ஸ் சாமுஸ்)
 
எப்போதும் மிகவும்
இலட்சியமான தொழிலாக இருந்துவருவது
(ஃபிராங்க் கெஹ்ரி)
 
🙏🙏🙏
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணுதமிழ் சிந்தனை
Guru Vishnu – Tamil Thought / Sindhanai





No comments:

Post a Comment