அறிஞர்களின் சிந்தனையில் - நன்றியுணர்வு
அறிஞர்களின்
சிந்தனையில்...!
நன்றியுணர்வு என்பது
செயலில் வெளிப்படுத்தப்படும் நன்றி
(வில்லியம்
ஜார்ஜ் ஜோர்டான்)
செலுத்தப்பட வேண்டிய கடமை. ஆனால்
அதை எதிர்பார்க்க யாருக்கும் உரிமை இல்லை
(ஜீன்
ஜாக் ரூசோ)
பணிவுக்கான அறிகுறி
(ராதாநாத்
சுவாமி)
வெற்றிகரமான மற்றும் நிறைவான
வாழ்க்கையை வாழ்வதற்கு
மிகவும் முக்கியமான ஒரு மூலப்பொருள்
(ஜான்
கேன்ஃபீல்ட்)
உன்னத ஆத்மாக்களின் அடையாளம்
(ஈசாப்)
நினைவை மனதில் சேமிக்காமல்
இதயத்தில் சேமித்து வைப்பது
(லியோனல்
ஹாம்ப்டன்)
நீதியின்
ஒரு வகை
(சாமுவேல்
ஜான்சன்)
நற்பண்புகளில் மிகப்பெரியது மட்டுமல்ல;
மற்ற அனைத்திற்கும் பெற்றோர்.
(மார்கஸ்
டுல்லியஸ் சிசரோ)
🙏🙏🙏
வேலூர் - கவிஞர் பொன்.
இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
குரு விஷ்ணு – தமிழ் சிந்தனை
Guru Vishnu – Tamil Thought /
Sindhanai
No comments:
Post a Comment