பழமொழி நானூறு - கல்வி
பழமொழி
நானூறு
கல்வி
(இளமையில் கற்றல்)
சுரம் போக்கி உல்கு கொண்டார் இல்
சுங்கச்சாவடியில்
வரும் வண்டியைப் போகவிட்டு பிறகு
வரி
வசூல் செய்தவர் இல்லை
(மேன்மேலும் கற்றல்)
கல்தொறும் தான் கல்லாதவாறு
கற்கும்தோறும்
தான் கல்லாதவறாகவே கருதுவது போலும்
(பயன் உள்ளவை கற்றல்)
பொருள் கொடுத்துக் கொள்ளார் இருள்
இருளை
(எவரும்) பொருள் கொடுத்து வாங்கார்
(கல்வியின் சிறப்பு)
ஆறு உணா வேண்டுவது இல்
(கற்றவர்கள்)
செல்லும் வழி எல்லாம்
உணவு
கொண்டுபோக வேண்டியது இல்லை
(கேள்வியின் சிறப்பு)
கற்றலின் கேட்டலே நன்று
கற்றலைக்
காட்டிலும் (பல நூற்பொருட்களைக்)
கேட்டு
அறிதலே நன்றாம்
🙏🙏🙏
வேலூர் - கவிஞர் பொன்.
இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
குரு விஷ்ணு – தமிழ் சிந்தனை
Guru Vishnu – Tamil Thought /
Sindhanai
No comments:
Post a Comment