பழமொழி நானூறு - சான்றோர் இயல்பு
பழமொழி
நானூறு
சான்றோர் இயல்பு
(சான்றோர் பெருமை)
தாறப் படினும் தலைமகன் தன்னொளி
நூறாயிரவர்க்கு நேர்
தாற்றிப்
போகப்பட்டதாயினும் தலைமகனுடைய ஒளியானது
நூறாயிரவர்
ஒளிக்கு சமானமாம்
(வறுமையுறினும் நின்ற நிலையில் வழுவாமை)
பசி பெரிதாயினும் புல் மேயாதாகும் புலி
பசி
அதிகரித்தாலும் புலியானது புல்லினை மேயாதாகும்
(பீடு இலாவிடத்தும் பெருந்தகைமையில் வழுவாமை)
ஈடு இல்லதற்கு இல்லை பாடு
வலி
இல்லாததற்கு பெருமை இல்லை
(இடர் உற்றவிடத்தும் மதிப்பில் குறையாமை)
அளறு ஆடிக்கண்ணும் மணிமணியாகிவிடும்
சேறு
படிந்திருப்பினும் அறிந்தவர்க்கு மாணிக்கம்
மாணிக்கமாகவே
தோன்றும்
🙏🙏🙏
வேலூர் - கவிஞர் பொன்.
இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
குரு விஷ்ணு – தமிழ் சிந்தனை
Guru Vishnu – Tamil Thought /
Sindhanai
No comments:
Post a Comment