பழமொழி நானூறு - நட்பில் விலக்கு
பழமொழி
நானூறு
நட்பில் விலக்கு
(காரியம்பற்றி நட்பவர்)
உண்ணும் துணை காக்கும் கூற்று
யமன்
தான் உண்ணும் காலம் வருமளவும்
காத்திருந்து
உண்ணுவான்
(உற்றுழி உதவாமை)
மச்சு ஏற்றி ஏணி களைவு
ஒருவரை
மச்சின்மேல் ஏறவிட்டு
ஏணியை
நீக்கிய செய்கையோடொக்கும்
(இறுதியில் உதவாமல் இறந்தபின் தவஞ்செய்தல்)
கழி விழா தோள் ஏற்றுவார்
விழா
முடிந்தபின் விழா காணும்பொருட்டு
புதல்வரைத்
தோளின்மேல் ஏற்றுவாரோடொப்பர்
(பேதையார் நட்பு)
பின் இன்னா பேதையார் நட்பு
பேதையாரோடு
கொண்ட நட்பு முடிவில்
துன்பம்
தருவதேயாகும்
🙏🙏🙏
வேலூர் - கவிஞர் பொன்.
இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
குரு விஷ்ணு – தமிழ் சிந்தனை
Guru Vishnu – Tamil Thought /
Sindhanai
No comments:
Post a Comment