பழமொழி நானூறு - ஈகை
பழமொழி
நானூறு
ஈகை
(இசைநோக்கி ஈதலின் பயன்)
கூலிக்குச் செய்து உண்ணுமாறு
கூலிக்குத்
தொழில்செய்து உண்ணும் செயலோடொக்கும்
(ஒருவனிடத்தில் பலர் ஒன்றிரத்தல் ஆகாது)
இரந்தூட்குப் பன்மையோ தீது
இரந்துண்ணுதற்குப்
பலராக
ஓரிடத்துச் செல்லுதல் தீது
(தம் விருப்பத்தைத் தீர்க்காதவரை அடைதல் ஆகாது)
உயவு நெய்யுள் குளிக்குமாறு
குளிக்க
விரும்பினவன்
உயவு
நெய்யின்கண் குளித்தலைப்போன்றது
(செலவாகாமல் மிகுதியாக உள்ள செல்வம்)
மிக்கவை மேவின் பரிகாரம் இல்
மிகுதியான பொருள்களால் ஏற்படும் துன்பத்திற்கு
பரிகாரம்
இல்லை
🙏🙏🙏
வேலூர் - கவிஞர் பொன்.
இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
குரு விஷ்ணு – தமிழ் சிந்தனை
Guru Vishnu – Tamil Thought /
Sindhanai
No comments:
Post a Comment