Friday, August 8, 2025

பழமொழி நானூறு - பிறரியல்பைக் குறிப்பால்


பழமொழி நானூறு
 
பிறரியல்பைக் குறிப்பாலறிதல்
 
(குணத்தால் குலத்தை அறிதல்)
 
மறைப்பினும் ஆகாது தம் சாதி மிக்குவிடும்
 
மறைத்தாராயினும் மறைத்தலாகாமல் தம் குலத்தன்மை
வெளிபட்டுவிடும்
 
(இனத்தால் இயல்பை அறிதல்)
 
அயல் அறியா அட்டூணோ இல்
 
அக்கம்பக்கம் உள்ளோரால் அறியப்படாத
நாம் சமைத்த உணவோ இல்லை
 
🙏🙏🙏
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணுதமிழ் சிந்தனை
Guru Vishnu – Tamil Thought / Sindhanai





No comments:

Post a Comment