பழமொழி நானூறு - கீழ்மக்கள் இயல்பு
பழமொழி
நானூறு
கீழ்மக்கள் இயல்பு
(நீசரில் நல்லார் இல்லாமை)
குரங்கினுள் நன்முகத்த இல்
குரங்கினத்தில்
நல்ல முகமுள்ள குரங்குகள் இல்லை
(தீயாரைப் பெருக்குதலின் தீமை)
தேனார் பலாக் குறைத்து காஞ்சிரை நட்டுவிடல்
தேன்
நிறைந்த பலாமரத்தை வெட்டிவிட்டு
அவ்விடத்தில்
எட்டி மரத்தை வளர்க்கும் தன்மையை ஒக்கும்.
(பெரியோர் சிறப்புக்குச் சிறியோர் அருகராகாமை)
நாய்மேல் தவிசு இடுமாறு
நாய்
முதுகில்
குதிரைமீதிடும்
ஆசனத்தை இடுவது போன்றது
(குடியாகாமை)
கூதறைகள் ஆகார் குடி
கீழோர்
மிக்க செல்வம் பெறினும் நற்குடியினராகார்
🙏🙏🙏
வேலூர் - கவிஞர் பொன்.
இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
குரு விஷ்ணு – தமிழ் சிந்தனை
Guru Vishnu – Tamil Thought /
Sindhanai
No comments:
Post a Comment