பழமொழி
நானூறு
நட்பில் விலக்கு
(நன்றொழுகா நண்பினரால் நன்மையின்மை)
கானகத்து உக்க நிலா
காட்டில்
எறிந்த நிலவைப் போன்றது
(நட்பின்மை செய்வாரிடம் தாமும் அதுசெய்தல்)
விண்டற்கு விண்டல் மருந்து
ஒருவன்
அன்புவிட்டதற்குத்
தானும் அன்புவிடுதல்
மருந்தாவது போலும்
(விசுவாச பாதகர்)
இருதலைக் கொள்ளி என்பார்
இருதலையாலும்
சுடுகின்ற கொள்ளியோடொப்பர்
õõõ
வேலூர் - கவிஞர் பொன்.
இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
குரு விஷ்ணு – தமிழ் சிந்தனை
Guru Vishnu – Tamil Thought /
Sindhanai

No comments:
Post a Comment