பழமொழி நானூறு - சான்றோர் இயல்பு
பழமொழி
நானூறு
சான்றோர் இயல்பு
(கல்வியில்லாவிடத்தும் மாட்சிமை மிகுதல்)
கொற்சேரித் துன்னூசி விற்பவர் இல்
கொல்லர்
ஊர் சென்று தையல் ஊசியை
விற்றவர்
ஒருவரும் இல்லை என்பதாம்
(அறிமடமும் அணியாதல்)
அறிமடமும் சான்றோர்க்கு அணி
அறிந்தும்
அறியார் போன்றிருத்தல்
சான்றோர்க்கு
அழகேயாம்
(எவரையும் பழியாமை)
உரைத்தால் உரைபெறுதல் உண்டு
பிறரைப்
பழித்தால் பிறரால் பழிபெறுதல் உண்டு
(மறைவிலும் தீவினை செய்யாமை)
காணார் எனச்செய்யார் மாணா வினை
பிறர்
காணார் என்று
தீவினைகளை
நல்லவர்கள் செய்யார்
🙏🙏🙏
வேலூர் - கவிஞர் பொன்.
இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
குரு விஷ்ணு – தமிழ் சிந்தனை
Guru Vishnu – Tamil Thought /
Sindhanai
No comments:
Post a Comment