பழமொழி
நானூறு
ஈகை
(சேரன் குட்டுவனுடைய கொடை)
கொடுப்பவர்
தாம் அறிவார் தம் சீர் அளவு
இயற்கையாகவே
கொடுக்கும் சீலத்தார் தம் அளவினால்
கொடுக்க
வல்லதனைத் தாமே அறிந்து கொடுப்பர்
(பாரி மகளுடைய கொடை)
ஒன்று உறா முன்றிலோ இல்
ஒரு துன்பம் உறாத மனை இல்லை
(வள்ளன்மை)
பெண் பெற்றான் அஞ்சான் இழவு
பெண்ணைப்
பெற்றவன்
பொருட்செலவுக்கு
அஞ்சான்
🙏🙏🙏
வேலூர் - கவிஞர் பொன்.
இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
குரு விஷ்ணு – தமிழ் சிந்தனை
Guru Vishnu – Tamil Thought /
Sindhanai

No comments:
Post a Comment