பழமொழி நானூறு - பிறரியல்பைக் குறிப்பால்
பழமொழி
நானூறு
பிறரியல்பைக் குறிப்பாலறிதல்
(குணங்களைச் செய்கையால் அறிதல்)
கண்டது காரணம் ஆமாறு
காணப்பட்ட
குணமே காணாத குணங்களை
அறிதற்குக்
காரணமாம்
(கண்ணின் கூர்மை)
கணையிலும் கூரியவாம் கண்
அம்பினும்
கூர்மையாய்க் காணவல்லது கண்
(கருத்தை முகம் அறிவித்தல்)
உள்ளம் படர்ந்ததே கூறும் முகம்
மனத்தில்
நினைப்பதையே முகமானது வெளிப்படுத்தும்
(முகத்தையறிவார் கருத்தையறிதல்)
மகன் அறிவு தந்தை அறிவு
மகன்
அறிவு அவன் தந்தை அறிவு போன்றது
(குலத்தால் குணத்தை அறிதல்)
புலப்புல வண்ணத்த புள்
பறவைகள்
தாம் வாழும்
நிலத்துக்குத்
தக்க தன்மையாய் இருப்பதுபோல
🙏🙏🙏
வேலூர் - கவிஞர் பொன்.
இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
குரு விஷ்ணு – தமிழ் சிந்தனை
Guru Vishnu – Tamil Thought /
Sindhanai
No comments:
Post a Comment