பழமொழி நானூறு - பகைத்திறம்
பழமொழி
நானூறு
பகைத்திறம்
(தம் வலியில்லார் புகழ் எய்தாமை)
அஞ்சுவார்க்கு இல்லை அரண்
அஞ்சி
நடுங்குவோர்க்கு பாதுகாப்பு இல்லை.
(உண்டான போதே பகையைக் களைதல்)
தனிமரம் காடு ஆதல் இல்
தனியே
ஒரு மரம் மட்டும் நின்று காடாவது இல்லை
(நலிந்த பகைவரை உடனே நலிதல்)
கடித்து ஓடும் பாம்பின் பல் கொள்வார் இல்
கடித்துவிட்டு
ஓடும் பாம்பின் பல்லைப்
பிடுங்குவார்
இல்லை
(பகைவரை வேரறுத்தல்)
குடி கெட வந்தால் அடி கெட மன்றிவிடல்
பகைவரால்
தாம் பிறந்த குடி கெடுவதொரு
காலம்
வந்தால் அவரை வேரற தண்டஞ்செய்துவிடுக
🙏🙏🙏
வேலூர் - கவிஞர் பொன்.
இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
குரு விஷ்ணு – தமிழ் சிந்தனை
Guru Vishnu – Tamil Thought /
Sindhanai
No comments:
Post a Comment