பழமொழி நானூறு - அறம் செய்தல்
பழமொழி
நானூறு
அறம் செய்தல்
(இறக்கும் முன்னே அறம் செய்க)
நாய் காணின் கல் காணாவாறு
நாயைக்
கண்டபொழுது
கல்லைக்
காணாதவிதம் போலும்
(உடையானை அறம் செய்யத் தூண்டுதல்)
அக்காரம் பால் செருக்குமாறு
சர்க்கரையும் பாலும் சேர்ந்தது போலும்
(நல்லோர் மற்றவரை அறநெறிப் படுத்தல்)
தாயர் அலைத்துப் பால் பெய்துவிடல்
தாயார்
வருந்திப் பாலை ஊட்டுதலோடொக்கும்
(பொருளை அறத்துறையில் செலவிடுதல்)
அறம் செய்ய
அல்லவை நீங்கிவிடும்
அறத்தைச் செய்யப் பாவங்கள் நீங்கிப்போகும்
🙏🙏🙏
வேலூர் - கவிஞர் பொன்.
இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
குரு விஷ்ணு – தமிழ் சிந்தனை
Guru Vishnu – Tamil Thought / Sindhanai
No comments:
Post a Comment