பழமொழி நானூறு - நட்பின் இயல்பு
பழமொழி
நானூறு
நட்பின் இயல்பு
(நட்பில் பிழை பொறுத்தல்)
ஒருவர்
பொறை இருவர் நட்பு
ஒருவர்
பொறுக்கும் பொறை இருவர்க்கு நட்பாம்
(தீர்க்கத்தக்கவரிடம்
உற்ற குறை உரைத்தல்)
மறையார் மருத்துவர்க்கு நோய்
நோய்
தீரவேண்டுமென்று நினைப்போர்
தமது
நோயை மருத்துவரிடம் மறைக்காமல் விளக்குவர்
(கெட்டார்க்கு நட்டார் இல்லாமை)
கெட்டார்க்கு நட்டார் இல்
வறுமை
அடைந்தவர்க்கு நண்பினர் இல்லை
🙏🙏🙏
வேலூர் - கவிஞர் பொன்.
இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
குரு விஷ்ணு – தமிழ் சிந்தனை
Guru Vishnu – Tamil Thought /
Sindhanai
No comments:
Post a Comment