பழமொழி நானூறு - முயற்சி
பழமொழி
நானூறு
முயற்சி
(தாம் நன்மையடைதற்குத் தாமே காரணம்)
தமக்கு மருத்துவர் தாம்
தமக்கு
மருத்துவராவார் தாமே
(கற்றதின்றியும் கருமம் முடிப்பவன்)
இளையானே ஆயினும் மூத்தானே ஆடு மகன்
கருமம்
செய்பவன் வயதில் இளையவனேயாயினும்
முதிர் வயதுடையவனே
ஆவான்
(வருந்தார் வாழ்க்கை திருந்தாமை)
வருந்தாதார் வாழ்க்கை திருந்துதல் இன்று
முயன்று
வருந்தாதவருடைய வாழ்க்கையானது
செப்பமடைதல்
இல்லை
(ஒரு வகையாலும் முயலாதவர் ஒரு நாளும் வாழார்)
நின்றது சென்றது பேராதவர்
தம்மிடத்திருந்த
பொருளைப் பிறரிடத்துக் கொடுத்தும்
பிறரிடத்துக்
கொடுத்த பொருளைக் கேட்டு வாங்கவும் முயலாதவர்
🙏🙏🙏
வேலூர் - கவிஞர் பொன்.
இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
குரு விஷ்ணு – தமிழ் சிந்தனை
Guru Vishnu – Tamil Thought /
Sindhanai
No comments:
Post a Comment