பழமொழி நானூறு - அவையறிதல்
பழமொழி
நானூறு
அவையறிதல்
(கற்றோர் அவையில் கல்லார் புன்சொல் விளம்பல்)
பாண்சேரி பல் கிளக்குமாறு
பாணர்
உள்ள ஊரில் புகுந்து வேறொருவன்
தான்
பாடுவேனென்று பல் தோன்ற பாடுவதோடொக்கும்
(கற்றோர் அவையில் கல்லார் ஞானம் வினாவியுரைத்தல்)
நகையாகும் யானைப்பல் காண்பான் பகல்
பகலே
யானையைப் பல் பிடித்துப் பார்ப்பவர்போல்
யாவர்க்கும்
நகை தருவதாகும்
(கற்றாரைக் கல்லார் எள்ளிக் கூறல்)
மிளகு
உளு உண்பான் புகல்
மிளகில்
உள்ள புழுவை உண்ணப் புகுந்தவனைப் போன்றது
(புல்லவையுள் கல்லார் புகழ்ந்து கொள்ளல்)
இல்லுள் வில் ஏற்றி இடைக்கலத்து எய்துவிடல்
தன்
மனையின்கண் நின்று தன் வில்லை ஏற்றி
மட்பாண்டங்களின்
இடையே அம்பை எய்ததாகும்
(கல்லார் அவையில் உறுதியுரைத்தல்)
கடலுளால்
மாவடித்து அற்று
கடலின்
உள்ளே மாங்கனியை வடித்தது போலும்
🙏🙏🙏
வேலூர் - கவிஞர் பொன்.
இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
குரு விஷ்ணு – தமிழ் சிந்தனை
Guru Vishnu – Tamil Thought /
Sindhanai
No comments:
Post a Comment