Sunday, August 3, 2025

பழமொழி நானூறு - கீழ்மக்கள் செய்கை

 

பழமொழி நானூறு
 
கீழ்மக்கள் செய்கை
 
(பெரியோரை அடாத வார்த்தை சொல்லுதல்)
 
திங்களை நாய் குரைத்தற்று
 
நாய் சந்திரனைப் பார்த்துக் குரைப்பது போன்றது
 
(துர்ப்போதனை செய்தல்)
 
கண்சொரீஇ இட்டிகை தீற்றுபவர்
 
ஒருவரது கண்ணை மூடுவித்து
செங்கல்லை உண்பிப்பவரோடு ஒப்பர்
 
(நன்மை செய்தவர் இடருறுதல்)
 
புலிமுகத்து உண்ணி பறித்துவிடல்
 
புலி முகத்தில் உள்ள உண்ணியைக் கருணையினால்
பறித்ததனோடொக்கும்
 
(தம்பொருட்டு வருந்தினார்க்கும் வயப்படாமை)
 
பொருந்தா மண் ஆகா சுவர்
 
சுவர் எடுக்கின்றபோதே பொருந்தாத மண்
பின்னர் பொருந்தி சுவராகாது
 
🙏🙏🙏
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணுதமிழ் சிந்தனை
Guru Vishnu – Tamil Thought / Sindhanai





No comments:

Post a Comment