பழமொழி நானூறு - கல்லாதார்
பழமொழி
நானூறு
கல்லாதார்
(கல்லாதான் கண்ட மெய்பொருள்)
நாவல்கீழ் பெற்ற கனி
நாவல் மரத்தின்
அடியில் (ஒருவன்) பெறுதலான பழம்
போல்வதன்றி
வேறொன்றில்லை
(கல்வி முற்படாத நுண்பொருள் இல்லை)
கனா முந்துறாத வினை இல்லை
கனா
முன்னர் உளதாகாத செயலும் இல்லை
(கல்லாதான் கண்ட நுண்பொருளைக் காட்டுதல் அரிது)
சொல்லாக்கால் சொல்வது இல்
சொல்லக்
கருதியதைப் பிறருக்கு
ஏற்கச்
சொல்லாவிடத்து
(சொல்லும்
சொல்லால்) உண்டாவதான பயனில்லை.
(கல்லார் முன் சொல்லிய நுண்பொருள்)
தமரை இல்லார்க்கு நகரமும்
காடு போன்றாங்கு
உறவினரைப்
பெற்றிலார்க்கு நகரமும்
காடு
போன்றது போல
🙏🙏🙏
வேலூர் - கவிஞர் பொன்.
இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
குரு விஷ்ணு – தமிழ் சிந்தனை
Guru Vishnu – Tamil Thought /
Sindhanai
No comments:
Post a Comment