பழமொழி நானூறு - படை வீரர்
பழமொழி
நானூறு
படை வீரர்
(தம் வீரத்தைத் தாமே புகழ்தல் ஆகாது)
சோரப் பொதியாதவாறு
கள்ளுண்டு
மிகக் களித்தாராயினும்
தம்
பொருளை விழாதபடி திணிக்குமாறு போலும்
(சொல்லாலன்றிப் பகைவரைச் செயலால் அடுதல்)
நரிக்கூ கடற்கு எய்தாதவாறு
நரியின் கூப்பாடு கடலின் ஓசையைத் தாழ்விக்க
மாட்டாதவாறு போலும்
(வலிய பகைவர்மேல் எளிய வீரர் படை விடுதல்)
கல்லொடு கை எறியுமாறு
கல்லுடனே
தன் கை எறியுமாறு போலும்
(வலியடங்கிய பின் பகைவரை வெல்வோம் என்பது வீண்)
திரை
அவித்து ஆடார் கடல்
அலை
ஓழ்ந்தபின் கடலில் நீராடுவோம் என்று
பார்த்திருப்பார்
இல்லை
🙏🙏🙏
வேலூர் - கவிஞர் பொன்.
இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
குரு விஷ்ணு – தமிழ் சிந்தனை
Guru Vishnu – Tamil Thought /
Sindhanai
No comments:
Post a Comment