பழமொழி நானூறு - இன்னா செய்யாமை
பழமொழி
நானூறு
இன்னா செய்யாமை
(எளியார்க்கு இன்னா செய்யாமை)
நோவச் செய் நோயின்மை இல்
(மிக்க
அன்புடையாரிடத்தும்) நோவச் செய்தால்
பொறுக்கும்
பொறை இல்லை
(பிறர்க்கு இன்னா செய்யாமை)
தனக்கு இன்னா இன்னா பிறர்க்கு
தனக்குத்
துன்பம் தருவது பிறர்க்கும் துன்பம் தருவதே
(உறவினரை இகழ்ந்து நலியாமை)
கடை அடைத்துவைத்து புடைத்தக்கால்
நாயும் உடையானைக் கௌவிவிடும்
வாயிலை
அடைத்துவைத்து அடித்தால்
வளர்த்த
நாயும் வளர்த்தவனையே கடிக்கும்
(முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்)
முன்பகல் கண்டான் பிறன்கேடு
தன்கேடு பின்பகல் கண்டுவிடும்
பிறனொருவன்
கெடும் கேட்டை முன்பொழுது கண்டவன்
தான்
கெடும் கேட்டினைப் பின்பொழுது காணூவான்
🙏🙏🙏
வேலூர் - கவிஞர் பொன்.
இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
குரு விஷ்ணு – தமிழ் சிந்தனை
Guru Vishnu – Tamil Thought /
Sindhanai
No comments:
Post a Comment