பழமொழி நானூறு - ஊழ்
பழமொழி
நானூறு
ஊழ்
(தீண்டுதற்கு உரியாரை இலக்குமி தீண்டுதல்)
பொறியும் தொடற்பாலார் கண்ணே தொடும்
இலக்குமி
சென்று தீண்டுதற்குரியார் கையின்கண்ணே
சென்று
தீண்டும்
(பெரிய செல்வம் பெறுதற்கு முன்வினை காரணம்)
முதல்
இலார்க்கு ஊதியம் இல்
முதல்
இல்லாதவர்க்கு இலாபம் என்பது இல்லை
(கூடுங்காலத்தில் செல்வம் வந்து கூடுதல்)
தொகற்பால போழ்தே தொகும்
செல்வமானது
ஒருவர்க்குக்
வந்து
சேரவேண்டிய காலத்தே வந்து சேரும்
(உய்வதற்கு உய்யுமிடம் உளதாதல்)
இல்லையே
உய்வதற்கு உய்யா இடம்
பிழைத்திருக்க
வேண்டிய உயிருக்குப்
பிழைக்க
முடியாத இடமென்று ஒன்றும் இல்லை
🙏🙏🙏
வேலூர் - கவிஞர் பொன்.
இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
குரு விஷ்ணு – தமிழ் சிந்தனை
Guru Vishnu – Tamil Thought /
Sindhanai
No comments:
Post a Comment