பழமொழி நானூறு - அறம் செய்தல்
பழமொழி
நானூறு
அறம் செய்தல்
(ஆற்றும் துணையும் அறம் செய்தல்)
அஞ்சும் பிணி மூப்பு அருங்கூற்றுடன் இயைந்து
துஞ்ச வருமே துயக்கு
அஞ்சப்படும்
நோயும் மூப்பும் யமனோடு சேர்ந்து
மயக்கத்தால்
இறக்கும்படி நேரிடும்.
(இடை தவிர்தலின்றி அறம் செய்தல்)
இடைதவிர்ந்து வீழ்தலின்
நட்டு அறானாதலே நன்று
பயிரை நட்டால் அதனை இடையில் உலரவிடாமல்
போற்றி விளைப்பதே நன்றாம்
(சில நாளாயினும் சிறந்த வழிகளில் அறம் செய்தல்)
நல்லறம் செய்வது செய்யாது கேள்
தான்
செய்த நல்லறம் செய்யும் நன்மையைத்
தன்
சுற்றத்தாரும் செய்யார்
🙏🙏🙏
வேலூர் - கவிஞர் பொன்.
இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
குரு விஷ்ணு – தமிழ் சிந்தனை
Guru Vishnu – Tamil Thought /
Sindhanai
No comments:
Post a Comment