பழமொழி நானூறு - நட்பின் இயல்பு
பழமொழி
நானூறு
நட்பின் இயல்பு
(நட்பினரை நல்லார் உடலாகக் கொள்ளல்)
உமையாள் ஒரு பாலாக் கட்டங்கம்
வெல்கொடி கொண்டானும் கொண்டான்
உமையைத்
தன் உடலில் ஒரு பாதியாக
வெல்கொடி கொண்ட சிவபெருமான் கொண்டான்
(நட்பினரிடம் உரையும் பொருளும் ஒத்தல்)
ஒன்று ஏற்றி வெண்படைக் கோள் ஒன்று
ஒருவனது
பாவினை ஏற்றி
மற்றொருவன்
பாவாகக் கட்டுதலோடொக்கும்
(நட்பினரைப் பிரிதல் ஒல்லாமை)
இன்னாதே பேயோடானும் பிரிவு
பேயோடாயினும்
தான் கலந்தபின்பு
பிரிவுத் துன்பம் தருவதேயாகும்
(துன்புற்ற நட்பினர்க்குப் பொருளுதவி புரிதல்)
பனியால் குளம் நிறைதல் இல்
பனி
பெய்து குளம் நிறைதல் இல்லை
🙏🙏🙏
வேலூர் - கவிஞர் பொன்.
இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
குரு விஷ்ணு – தமிழ் சிந்தனை
Guru Vishnu – Tamil Thought /
Sindhanai
No comments:
Post a Comment