அறிஞர்களின் சிந்தனையில் - மௌனம்
அறிஞர்களின்
சிந்தனையில்...!
மௌனம் என்பது
தன்மீது
நம்பிக்கையில்லாத மனிதனுக்கு
மிகச்சிறந்த
தற்காப்பு
(லாரோஷ்
ஃபுரூப்கோ)
சில
நேரங்களில் சிறந்த பதில்
(புத்தர்)
சொற்களைவிட
சொல்திறம் மிக்கது
(தாமஸ்
கார்லைல்)
அதிகாரத்தின்
இறுதி ஆயுதம்
(சார்லஸ்
டி கோல்)
உண்மை
அறிவு தரும் சிறந்த பதில்
(யூரிப்பிடிஸ்)
பேச்சைவிட
மிகவும் பாதுகாப்பானது
(எபிக்டெட்டஸ்)
ஞானத்தை
வளர்க்கும் தூக்கம்
(பிரான்சிஸ்
பேகன்)
அறிவில்லாதவரின் அணிகலனும் பாதுகாப்பும்
(யொஹன்
ஸிம்மர்மன்)
உரையாடலின்
ஒரு சிறந்த கலை
(அனான்)
🙏🙏🙏
வேலூர் - கவிஞர் பொன்.
இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
குரு விஷ்ணு – தமிழ் சிந்தனை
Guru Vishnu – Tamil Thought /
Sindhanai
No comments:
Post a Comment