Saturday, July 19, 2025

அறிஞர்களின் சிந்தனையில் - சமயம்

 

அறிஞர்களின் சிந்தனையில்...!
 
சமயம் / மதம் என்பது
 
ஆன்மாவைச் சார்ந்த அறிவியல்
(காந்திஜி)
 
நமது கடமைகள் அனைத்தையும்
தெய்வீக கட்டளைகளாக அங்கீகரிப்பது
(இம்மானுவேல் காண்ட்)
 
மனதைக் கட்டுப்படுத்துவது மட்டுமே
(ஜார்ஜ் காட்லின்)
 
பேச்சோ, தத்துவமோ, சித்தாந்தமோ அல்ல;
மெய்யறிவை உணர்தல்
(விவேகானந்தர்)
 
தனிப்பட்ட அனுபவத்தில் பிறந்த ஞானம்
(மார்டின் லூதர் கிங்)
 
ஆன்மாவைத் திருப்திபடுத்தவும் வழிநடத்தவும்
செய்யப்பட்டுள்ள ஏற்பாடு
(ஜாய்ஸ் கேரி)
 
சுமையோ எடையோ அல்ல; சிறகுகள்
(ஹாரி எமர்சன் ஃபோஸ்டிக்)
 
கடவுளுடனான உறவில் தன்னை
மீண்டும் பிணைக்க மனிதனின் முயற்சி
(விக்டோரியா ஜாக்சன்)
 
🙏🙏🙏
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணுதமிழ் சிந்தனை
Guru Vishnu – Tamil Thought / Sindhanai





No comments:

Post a Comment