அறிஞர்களின் சிந்தனையில் - கனவுகள்
அறிஞர்களின்
சிந்தனையில்...!
கனவுகள் என்பது
தூங்கும்போது
பார்ப்பது அல்ல;
தூங்க
விடாத ஒன்று.
(அப்துல்
கலாம்)
வாழ்க்கைக்கு மிகவும் அவசியம்
(அனீஸ்
நின்)
எளிதில்
கிழிந்துவிடும் காகிதம் போன்றவை
(கில்டா
ராட்னர்)
மாற்றத்தின்
விதைகள்
(டெபி
பூன்)
உங்கள் எதிர்கால
வாழ்க்கைக்கான
உங்கள்
படைப்புப் பார்வை
(டெனிஸ்
வெயிட்லி)
நாளைய
கேள்விகளுக்கு இன்றைய பதில்கள்
(எட்கர்
கெய்ஸ்)
உங்கள்
இதயத்தில் ஏற்படும் ஆசைகள்
(அமெரிக்கப்
பழமொழி)
பகலில்
சிந்திக்க நேரமில்லாத
எண்ணங்கள்
மட்டுமே
(யாரோ)
🙏🙏🙏
வேலூர் - கவிஞர் பொன்.
இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
குரு விஷ்ணு – தமிழ் சிந்தனை
Guru Vishnu – Tamil Thought /
Sindhanai
No comments:
Post a Comment