Sunday, July 20, 2025

அறிஞர்களின் சிந்தனையில் - இசை

 

அறிஞர்களின் சிந்தனையில்...!
 
இசை என்பது
 
ஒலியிலுள்ள இணக்கத்தின் வெளிப்பாடு
(ஸ்டீபன்)
 
அழகான கவிதையான விஷயங்களை
இதயத்திற்குச் சொல்லும் தெய்வீக வழி
(பாப்லோ காசல்ஸ்)
 
வாழ்க்கையின் இருண்ட இரவில் நிலவொளி
(ஜீன் பால்)
 
மக்களை ஒன்றிணைக்கும்
ஆற்றல் கொண்ட ஓர் ஆன்மீகம்
(எட்கர் வின்டர்)
 
மண்ணுலக மாந்தரின் மாபெரும் நலன்
(ஜோஸஃப் அடிசன்)
 
மந்திரத்தின் வலிமையான வடிவம்
(மர்லின் மேன்சன்)
 
நேரத்தை ஜீரணிக்க நமக்கு இருக்கும்
சிறந்த வழி
(டபிள்யூ. எச். ஆடன்)
 
பெரும்பாலான மக்களின்
உணர்வுபூர்வமான வாழ்க்கை
(லியோனார்ட் சோஹன்)
 
🙏🙏🙏
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணுதமிழ் சிந்தனை
Guru Vishnu – Tamil Thought / Sindhanai





No comments:

Post a Comment