Friday, July 18, 2025

அறிஞர்களின் சிந்தனையில் - ஆசை

 

அறிஞர்களின் சிந்தனையில்...!
 
ஆசை என்பது
 
எப்போதும் குறையாத மனதின் பசி
(காண்டேகர்)
 
ஆக்குவதும் அழிப்பதும்
(பாபா ஹரிதாஸ்)
 
நிதி பிரச்சனை அல்ல; இதயப் பிரச்சனை
(ஆண்டி ஸ்டான்லி)
 
எல்லா பாவங்களுக்கும் தாய்
(யாரோ)
 
இதயத்தின் சுருக்கம்
(மத்தேயு கிரின்சி)
 
நிதமும் வேரில்லாமல் வளரும் செடி
(யாரோ)
 
ஒருவனுக்கு வரும் துன்பத்திற்குக் காரணம்
(பிராங்களின்)
 
முதுமை காலத்தைப் பீடிக்கும் கேடு
(ஜார்ஜ் பேன்க்கிராஃப்ட்)
 
நம்மையும் தாண்டி
ஒரு புதிய உலகத்திற்குச் செல்ல முற்படுவது
(பீட்டர்)
 
🙏🙏🙏
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணுதமிழ் சிந்தனை
Guru Vishnu – Tamil Thought / Sindhanai





No comments:

Post a Comment